பேருந்தில் பயணப்படும் ஒரு பெண்
கவிதை படிக்கிறாள்
தலைப்பு : ஏன் தண்டிக்கிறேன்
நான் உன்னை மன்னிக்கலாம் !!
எதிரில் வருபவன் உன்னை பிரதிபலிக்கலாம்
அதனால் தண்டிக்கிறேன்.
- மா காளி
புதுப்பெண் அவதாரம் படைக்கிறாள்.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக