இருப்பாய் விழிப்பாயை

இரவின் தூரம் விழித்தவனுக்கு

உணவின் ருசி பசித்தவனுக்கு

ஓவியம் தெரியும் ரசிப்பவனுக்கு

வாழ்க்கை புரியும் உழைப்பவனுக்கு

கருத்துகள் இல்லை: