தன்னந்தனியே தனிமைக்குள்

புரையேறி 

தண்ணிக்கு தவிக்கும் வரை 

மறந்தேபோய்விட்டேன் 

நான் தனிமையில் இருப்பதை 

கருத்துகள் இல்லை: