கரை சேரா கடல் நுரை

அவளைத் தேடியே

அங்கேயே நின்றேன்

பின்னிருந்து பிஞ்சு விரல் தொட்டது - திரும்பினேன்

நின்றாள் அவள் குழந்தையுடன்

முழித்தேன் நான் புன்னகையுடன்

கருத்துகள் இல்லை: