வண்ண இரவு - கருமையும் வண்ணமே
பக்கங்கள்
முற்றம்
என் பேனாவின் முத்தம்
படித்து ரசித்தது
ஒவியம்
நாட்டான் கண்ணன்
தூறத்துல கேக்குற பாட்டு சத்தம்
அத கேட்டபின்னாடி மனசு சுத்தும்
வானத்துல போற மேகக்கூட்டம்
வந்து வாசல நனச்சி கோலம் போடும்
வீட்டுல ஆடுற மத்து சத்தம்
மணி மாட்டு கழுத்துல ஆட்டம் போடும்
துள்ளி திரியுற மாட்டுக் கூட்டம்
கண்ணன் பாட்டை கேட்டதும் வீட்டை சுத்தும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக