என் கவிதை

அன்றன்றைக்கே கிழிக்கபடாமால்
மொத்தமாய் கிழிக்கபடும்
சோம்பேரியின் நாட்காட்டியயை
போல!
தேங்கிய கனவுகளை
தாங்க முடியாது
உடைத்துக்கொண்டோடும் அணையை
போல!
தேக்கிய என் பேனா மை!
நனைக்கிறது என் காகிதத்தை!
இது தான் "என் கவிதை"!

கருத்துகள் இல்லை: