வண்ண இரவு - கருமையும் வண்ணமே
பக்கங்கள்
முற்றம்
என் பேனாவின் முத்தம்
படித்து ரசித்தது
ஒவியம்
என் கவிதை
அன்றன்றைக்கே கிழிக்கபடாமால்
மொத்தமாய் கிழிக்கபடும்
சோம்பேரியின் நாட்காட்டியயை
போல!
தேங்கிய கனவுகளை
தாங்க முடியாது
உடைத்துக்கொண்டோடும் அணையை
போல!
தேக்கிய என் பேனா மை!
நனைக்கிறது என் காகிதத்தை!
இது தான் "என் கவிதை"!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக